Popular Posts

Wednesday, September 21, 2011

போதிமரங்கள் என் பின்னால்!




சுட்டெரிக்குது வெயில் 
நடு இரவில்!
கொட்டும் மழையிலும் 
உலர்ந்து போனது மனது!
மின்னல் ஒளியில் 
சூனியம் ’தகதக’த்தது!
விழுந்த இடிகளோ..
என் சலனத்தைக்கூட தொட முடியவில்லை! 
புத்தனின் போதிமரங்கள் 
என் பின்னால் வரிசையில்! 

2 comments:

nayakann said...

ஒத்துக்கறேன்...நீங்களும் ஒரு அறிவாளின்னு.....

சு. திருநாவுக்கரசு said...

நன்றி! ஆனா..ஆனா..என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலயே!