Popular Posts

Sunday, July 31, 2011

ஞாபகங்கள்..

நினைவுகளின் சுமைகளால்.. கண் மூடிக் கிடந்தேன்.. 
கரைந்தன ஞாபகங்கள் கண்ணீர்த்துளிகளாய்!

அறிந்தோ..அறியாமலே.. விட்டுப்போன உறவுகள்.. 
புரையோடிய..ரணங்களாய்.. புதைந்து அறுக்கின்றன! 

No comments: